நாட்டின் உணவகங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Loading… நாட்டிலுள்ள சுமார் 18 சதவீத உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையின் உணவகங்களின் 2022 பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவை வெளியிடப்பட்டுள்ளது. திருப்தியற்ற நிலைஇது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,“ சுமார் 18 சதவீத உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. இந்த உணவகங்களை அபிவிருத்தி … Continue reading நாட்டின் உணவகங்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்